Month: November 2012
வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.
27 நவம்பர், இன்று காலை கடலூ மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பாச்சாரப்பாளையம் சேரியில் நடந்த தீ வைப்பு மற்றம் கொள்ளையில் பாமகவின் வன்னிர்கள் திருட்டுக் கை நீண்டுள்ளது. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வன்னியர்…
காந்தளவாடி பிரியா படுகொலை..
பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி…
சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.
நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை…
நாகராசன் படுகொலையில் தொடங்கி படுபாதகத்தில் முடிந்த சாதிவெறி..
– டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள்,…
தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்
– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப்…
நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.
12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம்,…
வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்
தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால்…
Recent Comments