Month: December 2012
டெல்லி முற்றுகை முடிவு பெறட்டும் இந்திய முற்றுகை தொடங்கட்டும்
டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள 53 பெரிய நகரங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிகமான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி…
•கொலைகாரர்களின் கைகளில் வன்னியப் பெண்•
வடலூரில் பிரிக்கப்பட்டக் சாதி மறுப்புத் திருமணத் தம்பதி தருமபுரியில் குச்சிக்கொளுத்தி வைத்தியர் ஏற்றி வைத்த தீ வட தமிழகத்தில் எரிந்துக் கொண்டிருப்பதை அணைக்க முடியாமல் அரசு வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மனம் பதற…
வெண்மணி – வீரவணக்கம்
சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்.. அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு மரணத்தை அளந்து த்தர அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்.. வர்க்கமும் சாதியும் இணைந்துக்…
Recent Comments