விவசாயி கஜேந்திர சிங் தூக்கிலிடப்பட்டார். டில்லியில் நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சி பேரணியில் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கஜேந்திர சிங் என்கிற ஒரு விவசாயி மரத்தில் தூக்கிட்டு இறந்தார் என்கிற செய்தி உலுக்கிவிட்டது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 4500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். அதை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தும் விதமாக அமைந்ததுதான் கஜேந்திர சிங் அவர்களின் தற்கொலை மரணம். இப்படிப்பட்ட தற்கொலைகளை கண்டுக்கொள்ளலாமல் கார்ப்ரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்காக அரசு நடத்தியதால்தான் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்பட்டது. ஆனாலும் அவராவது பத்து ஆண்டுகள் …