Home Arakkonam2021 அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

Comments Off on அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!
தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்யக்கூடியவர்.
சுயமாக சிந்திக்கக்கூடியவர்அம்பேத்க ரிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். பௌத்த சிந்தனைகளால் ஊறித்திளைத்தவர். அவருக்கு ஆய்வு செய்யக்கூடிய ஆற்றலும் உண்டு. நான் தமிழ்நாடு முழுக்க தேர்தலுக்கு அறிக்கை வெளியிடுவதற்குமுன் அரக்கோணத்துக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டவர், நான் எழுதிக்கொடுக்க வில்லை!

சுயமான சிந்தனனையுள்ள, ஆற்றலுள்ள, ஒரு அம்பேத்கரிய பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளரான தோழர். கௌதம சன்னா அவர்களை அண்ணன் தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு, காங்கிரஸ் கட்சியின் வாழ்த்துகளோடு, கூட்டணிகட்சிகளின் வாழ்த்துகளோடு உங்களிடத்தில் நான் ஒப்படைக்கிறேன் “பானை சின்னத்திலே” வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றிபெற செய்யுங்கள்! வெற்றிபெற செய்யுங்கள்! வெற்றிபெற செய்யுங்களென!
உங்களை கேட்டுகொள்கிறேன்.
தலைவர்! முனைவர். திருமா
Load More Related Articles
Load More By admin
Load More In Arakkonam2021
Comments are closed.

Check Also

காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்

அரக்கோணம் நகரில் நேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் …