Category: Events
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை
ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை? தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்துக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச்…
வி.சி. கட்சியின் தேர்தல் அறிக்கை திருமாவளவன் வெளியிட்டார்
சிதம்பரம்: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று மாலை தெற்குவீதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட…
மக்களவைத் தேர்தல் 2019 – விசிக தேர்தல் அறிக்கை
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை 2019 தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும்…
மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.
எதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும்…
சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.
நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை…
தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்
– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப்…
தமிழக சட்ட மன்றம் முற்றுகை
விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு!…
அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை
இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள்…
அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது
தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம்…
தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை
தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும்…
Recent Comments