பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை. சா.கௌதம சன்னா. குறிப்பு – கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் எ என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல ஒ நெடிலுக்கும் ஓ என்று இல்லாமல் ஒ–வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக …
தற்கால தமிழ் எழுத்துரு மாற்றத்தின் மூலவர்…
