May 19, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: dalit literature

Tag Archives: dalit literature

சேரி சாதி தீண்டாமை – 9

By admin
October 23, 2016
in :  Dalit History, ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …

Read More

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

By admin
October 11, 2013
in :  Article, நிகழ்கால அரசியல்
2

– கௌதம சன்னா         இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …

Read More

வரலாற்றின் வாய்ப்பு

By admin
August 17, 2013
in :  Activities, Article, Politics, VCK, நிகழ்கால அரசியல்
Comments Off on வரலாற்றின் வாய்ப்பு

    – கௌதம சன்னா              1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.

Read More

Reading The Other Side – In The New Perspective

By admin
May 18, 2013
in :  Interview, Politics, VCK, அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
5

An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe  – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …

Read More

சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

By admin
April 21, 2013
in :  Article, Dalit History, Interview, அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

                                                            தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …

Read More

பிழைத்தவன் பிழைப்பு…

By admin
January 16, 2013
in :  கவிதைகள்
Comments Off on பிழைத்தவன் பிழைப்பு…

பிறப்பது ஒரு வேலையா இறப்பது ஒரு வேலையா வாழ்வதுதான் ஒரு வேலையா வேலையாய் மாறின பிறகு வேலை மட்டும்தானே வாழ்வு!

Read More

காந்தளவாடி பிரியா படுகொலை..

By admin
November 29, 2012
in :  Article, Politics, சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on காந்தளவாடி பிரியா படுகொலை..

 பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்

Read More

கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

By admin
September 14, 2012
in :  News, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல்
Comments Off on கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி Saturday 2012-02-25 சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது:

Read More

கட்சி – அறிமுகக் குறிப்புகள்

By admin
August 26, 2012
in :  Article, Dr.Ambedkar, Politics, VCK, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள்

 கட்சி  – அறிமுகக் குறிப்புகள் –      கௌதம சன்னா     1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள்  கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

Read More

பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

By admin
July 24, 2012
in :  Article, Books, Books, Politics, அறிமுகம், மதிப்பாய்வுகள்
Comments Off on பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம்  -அய்.இளங்கோவன் ———————————– ‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் …

Read More

நூல் அறிமுகம்

By admin
July 24, 2012
in :  Books, அறிமுகம், மதிப்பாய்வுகள், விமர்சனங்கள்
Comments Off on நூல் அறிமுகம்

ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டமும் ரத்து செய்யப்படாத (தலித்) மதமாற்றத் தடை ஆணையும்   மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத “தலித் முரசி’ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய “மதமாற்றத் தடைச் சட்டம் …

Read More

சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

By admin
July 18, 2012
in :  Politics, Speech, VCK, இயக்கங்கள், கட்சிகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

அன்பார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் …

Read More

அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

By admin
July 18, 2012
in :  Events, Politics, Speech, VCK, அம்பேத்கர், இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன். நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு …

Read More

போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள், விமர்சனங்கள்
Comments Off on போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

தமிழ் திரைப்பட உலகம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்களை கொண்டுள்ள துறை என்பதை யார் தான் மறுக்க முடியும். மேற்கண்ட படம் அந்த வகையில் சேர்க்க தக்க படம் . போதி தர்மன் ஜென் பௌத்த சிந்தனையின் மூலவர் என்பதை முருகதாஸ் மறைத்திருந்தால் கூட அது அவரது அறியாமை என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் புத்த துறவி என்பதையே அவர் மறைத்திருப்பது மிகுந்த உள் நோக்கம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.

Read More

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

By admin
December 21, 2011
in :  ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள்
Comments Off on கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும் என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.

Read More

மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

By admin
December 21, 2011
in :  Buddhism, நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், நிகழ்வுகள், பௌத்தம்
Comments Off on மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் …

Read More

தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

By admin
December 9, 2011
in :  Dr.Ambedkar, Events, Politics, Speech, VCK, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …

Read More

தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

By admin
February 18, 2009
in :  Dalit History, அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு  இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan