May 24, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: gauthama sanna

Tag Archives: gauthama sanna

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

By admin
October 11, 2013
in :  Article, நிகழ்கால அரசியல்
2

– கௌதம சன்னா         இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …

Read More

வரலாற்றின் வாய்ப்பு

By admin
August 17, 2013
in :  Activities, Article, Politics, VCK, நிகழ்கால அரசியல்
Comments Off on வரலாற்றின் வாய்ப்பு

    – கௌதம சன்னா              1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.

Read More

இடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம்

By admin
May 11, 2013
in :  Article, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், விமர்சனங்கள்
1

– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட …

Read More

வெண்மணி – வீரவணக்கம்

By admin
December 25, 2012
in :  VCK, கவிதைகள்
1

சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்.. அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு மரணத்தை அளந்து த்தர அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்.. வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம். ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம் எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்.. ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க உதித்த மைந்தன் பிறந்த நாளில் மீட்க வகையற்ற வேதனைகள் சூழ மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர் …

Read More

காந்தளவாடி பிரியா படுகொலை..

By admin
November 29, 2012
in :  Article, Politics, சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on காந்தளவாடி பிரியா படுகொலை..

 பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்

Read More

சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

By admin
November 29, 2012
in :  Events, Politics, Speech, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,

Read More

நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

By admin
November 29, 2012
in :  Politics, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம், அப்படி நத்தம் சேரியில் போய் மக்களோடு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியவாதி மணியரசன் இளை

Read More

வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

By admin
November 29, 2012
in :  Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் …

Read More

டெசோ மாநாடு மீதான விவாதம்

By admin
September 25, 2012
in :  Interview, Politics, VCK, Video, கட்சிகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on டெசோ மாநாடு மீதான விவாதம்

2012 ஆகத்து 12  அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்த விவாதம் சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. [youtube=http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8] http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8

Read More

கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

By admin
September 15, 2012
in :  Activities, Politics, VCK, அரசியல் பொருளாதார ஆய்வுகள், இயக்கங்கள், நிகழ்கால அரசியல், நிகழ்வுகள், பணிகள்
Comments Off on கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

அணு ஆபத்தற்ற தமிழகத்திற்கான வழக்கறிஞர்கள் Advocates for Nuc-danger free TamilNadu  சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சென்னையில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், சமுகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளநிலை வழக்கறிஞர்கள் ஆகியோரின்  பங்கேற்றபில் “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஏன் ” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 24.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு தம்புத்தெருவில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. அரங்கில் வழக்கறிஞர் சா.கௌதம சன்னா அவர்களின்  தலைமையில் நடந்தது.

Read More

கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

By admin
September 14, 2012
in :  News, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல்
Comments Off on கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி Saturday 2012-02-25 சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது:

Read More

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

By admin
September 3, 2012
in :  Article, Dr.Ambedkar, Events, Politics, VCK, கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள்
Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை …

Read More

பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

By admin
July 24, 2012
in :  Article, Books, Books, Politics, அறிமுகம், மதிப்பாய்வுகள்
Comments Off on பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம்  -அய்.இளங்கோவன் ———————————– ‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் …

Read More

நூல் அறிமுகம்

By admin
July 24, 2012
in :  Books, அறிமுகம், மதிப்பாய்வுகள், விமர்சனங்கள்
Comments Off on நூல் அறிமுகம்

ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டமும் ரத்து செய்யப்படாத (தலித்) மதமாற்றத் தடை ஆணையும்   மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத “தலித் முரசி’ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய “மதமாற்றத் தடைச் சட்டம் …

Read More

அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

By admin
July 18, 2012
in :  Events, Politics, Speech, VCK, அம்பேத்கர், இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன். நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு …

Read More

இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

By admin
December 21, 2011
in :  Article, ஆய்வுகள், கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், நிகழ்கால அரசியல்
Comments Off on இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை.. நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் …

Read More

தமிழ் குடிக்கு பாடம் சொல்லும் செங்கொடி

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on தமிழ் குடிக்கு பாடம் சொல்லும் செங்கொடி

ராசீவ் கொலையில் குற்ற தண்டனைப் பெற்ற மூவர் உயிர் காக்க தன் உயிரை ஈகம் செய்த செங்கொடியின் வீரம், வேலுநாச்சியார் படையில் உலகின் முதல் தற்கொலைப்படை பெண் போராளியான குயிலியின் வீரத்திற்கு இணையானது. ஆனால் அந்த குயிலி ஓரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதற்காக தமிழ் பேசும் தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையிலிருந்து முற்றிலும் மறக்கப்பட்டாள். நன்றி கெட்ட இந்த தமிழ்ச்சாதியின் மன ஓட்டம் இது. சாதியின் கொடும் கரங்களிலிருந்து தம்மைக் காக்க போராடும் தலித் மற்றும் பழங்குடிகடுகொள் பலைகளை செய்யப்படுவதை எண்ணி இந்த …

Read More

போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள், விமர்சனங்கள்
Comments Off on போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

தமிழ் திரைப்பட உலகம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்களை கொண்டுள்ள துறை என்பதை யார் தான் மறுக்க முடியும். மேற்கண்ட படம் அந்த வகையில் சேர்க்க தக்க படம் . போதி தர்மன் ஜென் பௌத்த சிந்தனையின் மூலவர் என்பதை முருகதாஸ் மறைத்திருந்தால் கூட அது அவரது அறியாமை என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் புத்த துறவி என்பதையே அவர் மறைத்திருப்பது மிகுந்த உள் நோக்கம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.

Read More

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

By admin
December 21, 2011
in :  ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள்
Comments Off on கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும் என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.

Read More

மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

By admin
December 21, 2011
in :  Buddhism, நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், நிகழ்வுகள், பௌத்தம்
Comments Off on மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் …

Read More
12Page 1 of 2

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan