May 22, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: untouchability

Tag Archives: untouchability

சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

By admin
July 29, 2015
in :  Article
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்... 1 உலகம் எப்படி படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு விடை காண மனித சமூகம் 3000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விரிவாக பேசத் தொடங்கியிருந்தது. இந்த கேள்விதான் தத்துவ கேள்வியாக மாறி சமுகத்தை இரண்டுத் தரப்பாக பிரித்துவிட்டது. இதில் உலகத்தையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்பியவர்கள் கருத்து முதல்வாதிகளாக ஆனார்கள். இவர்கள்தான் மனித பிறப்பு பற்றின தொண்மக் கதைகள் உருவாகக் காரணமானார்கள், அதைத்தான் கடந்த இதழில் பார்த்தோம். ஆனால், இவர்களின் கருத்தை மறுத்து, கடவுள் உலகத்தை படைக்கவில்லை. உலகமும், பிரபஞ்சமும் …

Read More

சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

By admin
June 15, 2015
in :  Article, Dalit History, தலித் அரசியல், நம்மைச் சுற்றி, பொதுக்குறிப்புகள்
Comments Off on சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

மனித பிறப்பெடுத்த தொண்மங்கள் உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் …

Read More

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

By admin
April 11, 2015
in :  அயோத்திதாசர், உரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், விமர்சனங்கள்
Comments Off on சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan