Liverpool, England – Thirukkural Conference 2018
Liverpool, England – Thirukkural Conference 2018
பேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால …
நான் வடசென்னைக்காரன் – நூல் விமர்சனக்கூட்டம் வரவேற்பு: கவிஞர் வேல் கண்ணன் தலைமை: கவிஞர்/ஓவியர் சீராளன் ஜெயந்தன் நூல் குறித்துப்பேசுபவர்கள்: இயக்குனர் வசந்தபாலன் கவிஞர் யுகபாரதி கவிஞர் அமிர்தம் சூர்யா எழுத்தாளர் கரன் கார்க்கி தொகுப்பு: சரோ லாமா ஏற்புரை : பாக்கியம் சங்கர் ஒருங்கிணைப்பு: யாவரும்.காம்