May 24, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: alternate view

Tag Archives: alternate view

சேரி.. சாதி.. தீண்டாமை..8

By admin
August 21, 2016
in :  Article, Dalit History, Dr.Ambedkar, அம்பேத்கர், ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…   கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …

Read More

கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

By admin
November 14, 2015
in :  Article, Politics, நம்மைச் சுற்றி
Comments Off on கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

அண்மைகாலமாக இணையத் தளங்களில் அதிகமாக திப்பு சுல்தான் மோடியின் பாஜக பொய்யர்கலளால் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போரை திப்பு தொடங்கி வைக்கவில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார் என்று தொடர்ந்து இந்து பயங்கரவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். அதற்கு சான்றாக அவர்கள் வைக்கும் மிக முக்கியமான ஒரு பொய்.. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தை எடுத்து அது திப்புவின் உண்மைபடம் என்றும், அதில் திப்பு பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருக்கிறான் பாருங்கள் என்று …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை… – 4

By admin
August 11, 2015
in :  Article, அம்பேத்கர், ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், படைப்புகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை… – 4

துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள் 1 இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து …

Read More

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

By admin
October 11, 2013
in :  Article, நிகழ்கால அரசியல்
2

– கௌதம சன்னா         இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …

Read More

காந்தளவாடி பிரியா படுகொலை..

By admin
November 29, 2012
in :  Article, Politics, சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on காந்தளவாடி பிரியா படுகொலை..

 பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்

Read More

பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

By admin
July 24, 2012
in :  Article, Books, Books, Politics, அறிமுகம், மதிப்பாய்வுகள்
Comments Off on பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம்  -அய்.இளங்கோவன் ———————————– ‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் …

Read More

நூல் அறிமுகம்

By admin
July 24, 2012
in :  Books, அறிமுகம், மதிப்பாய்வுகள், விமர்சனங்கள்
Comments Off on நூல் அறிமுகம்

ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டமும் ரத்து செய்யப்படாத (தலித்) மதமாற்றத் தடை ஆணையும்   மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத “தலித் முரசி’ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய “மதமாற்றத் தடைச் சட்டம் …

Read More

இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

By admin
December 21, 2011
in :  Article, ஆய்வுகள், கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், நிகழ்கால அரசியல்
Comments Off on இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை.. நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் …

Read More

எங்கே போனீர்கள் மரணதண்டனை எதிர்ப்பு போராளிகளே ? பரமகுடியில் அரசு நடத்திய பயங்கரவாதம்.

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on எங்கே போனீர்கள் மரணதண்டனை எதிர்ப்பு போராளிகளே ? பரமகுடியில் அரசு நடத்திய பயங்கரவாதம்.

பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் பழனிகுமார் சாதி வெறிபிடித்த கள்ளர்களால் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை திட்டமிட்டு நடத்திய  தாக்குதலினால் ஆறு பேர் படுகொலைச் செய்யப்பட்டனர்.  பச்சைப் படுகொலையை காவலர்கள் நடத்திய விதம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 3 பேரை அடித்தே கொன்று போட்டது காவல் துறை. 3 பேரை துப்பாகக்கியால் சுட்டுக்கொன்றது

Read More

அச்சு ஊடகங்கள் அரை குறை அறிவுடன் 80 சதவிகிதம் மக்களை முட்டாளாக்கும் பணியினை செய்கின்றன:

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on அச்சு ஊடகங்கள் அரை குறை அறிவுடன் 80 சதவிகிதம் மக்களை முட்டாளாக்கும் பணியினை செய்கின்றன:

நீதி அரசர் மார்கண்டேய கட்ஜ். அவர்களின் பெட்டியினை அனைவரும் காண வேண்டும் என விரும்புகிறேன், இந்திய அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலையினை தெளிவாக விமர்சனம் செய்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக அவர் பதவி ஏற்ற உடன் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார். அச்சு ஊடகங்கள் அரை குறை அறிவுடன் 80 சதவிகிதம் மக்களை முட்டாளாக்கும் பணியினை செய்கின்றன,

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan